ஜனன லக்கினத்தின் ஆரம்பத்தில் குழந்தை பிறந்தால் பெற்ற தாய்க்கு அதிக பிரசவ துன்பம் கிடையாது இலக்கின மத்தியில் பிறந்தால் சிறிது பிரசவ துன்பமும் இலக்கின அந்திமத்தில் பிறந்தால் அதிக பிரசவ துன்பமும் நேரிடும் மேலும் இல்க்கினத்தின் எப்பகுதியில் பிறந்தாலும் இலக்கினத்டைச் சுபர்கள் பார்த்தால் பிரசவ வேதனை இன்றிச் சுகமாகப் பிரசவம் ஆகும் பாபக்கிரங்கள் பார்த்தால் துன்பப்பட்டுப் பிரசவம் ஆகும்
No comments:
Post a Comment