Pages

Thursday, December 5, 2013

பிரசவ வீடு யாருடையது


பகலில் பிறந்த ஜாதகத்திற்கு சூரியனும் இரவில் பிறந்த ஜாதகத்திற்குச் சனியும் பலவானாய் இருந்தால் தந்தையின் வீட்டில் ஜனத்தவர்கள் என்றும்

பகலில் பிறந்த ஜாதகத்திற்குச் சுக்கிரனும் இரவில் பிறந்த ஜாகத்திற்குச் சந்திரனும் பலவானாய் இருந்தால் தாயின் வீட்டில் ஜனித்தவர் என்றும்

தற்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவவிடுதிகளில் ஜனனமடைவதால் தந்தைவீட்டில் ஜனத்தவர்கள் என்பதை தந்தை வீட்டார் ஆதரவில் என்றும்

தாய்வீட்டில் ஜனனமானவன் என்பதை தாய் வீட்டாரின் ஆதரவில் ஜனனமானவன் என்றும் அறிய வேண்டியது

No comments:

Post a Comment