Pages

Friday, December 27, 2013

சுபர் மூவர் இலக்கினத்தில் இருந்தால்


சுபர்கள் இலக்கினத்தைப் பார்வையிட்டால் செல்வங்க்கொண்டவனாகவும் அரசனுக்குச் சமமான சிறப்புகள் உடையவனாகவுமிருப்பான்

பாவக் கோள்கள் இலக்கினத்தைப் பார்த்தால் அந்த ஜாதகன் பதைப்பு உள்ளவனாகவும் கவலைப்படுவனாகவும் இருப்பான் 

No comments:

Post a Comment