Pages

Monday, December 23, 2013

வேசை ஆசை உள்ளாவான்

 இலக்கினாதிபதி பண்ணிரடாம் ஸ்தானத்தில் வலுவுடன் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகனுடைய உடல் பொலிவுடன் திகழும் ஆனால் அங்கே உள்ள இலக்கினாதிபதியுடன் பாவக்கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் உடர்பொலிவு இருக்காது
பன்னிரண்டில் இருக்கின்ற இலக்கினாதிபதியுடன் இராகு கூடியிருந்தால் அந்த ஜாதகன் கணிகையர் மீது காதல் கொண்டு கணக்கற்ற வியாதிகளைப் பரிசாகப் பெற்று தேகம் கரைந்து போனவனாகக் காட்சியளிப்பான்
இராகுவைப் போக்க காரகன் என்று ஜோதிட சாஷ்திரன் குறிப்பிடும் பண்ணிரண்டாமிடம் அயன சயன சுக ஸ்தானம் என்று கூறப்பெறும் அதாவது படுக்கைச் சுகத்தைக் குறிப்பிடும் இடம் பண்ணிரண்டாமிடமாகும் பண்ணிரண்டாமிடத்தில் இலக்கினாதிபதி இராகுவுடன் சேரும் பொது அந்த ஜாதகன் அதீத காமவுணர்வு கொண்டவனாய் வேசையரின் வாசசலை நாடிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்

No comments:

Post a Comment