.
1.புதன் வீட்டை இலக்கினமாக கொண்டவர்கள்,எப்பொமுதும் சுயநலம் கொண்டே காரியத்தில் ஈடுபடுவர்.
2.சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் பாவ காரியங்களில் துணிந்து ஈடுபடுவர்.
3.விருச்சிகத்தில் பிறந்தவர் பாவகாரியம் செய்ய அஞ்சுவர்.
4.மகரஇலக்னத்தில் பிறந்தவர் புத்திசாலி.,ஆனால் பழிவாங்கும் குணம் கொண்டவர்.
5. கும்பலக்னத்தில் பிறந்தவர் பணத்தாசை பிடித்தவர்.வஞ்சகன்.
1.புதன் வீட்டை இலக்கினமாக கொண்டவர்கள்,எப்பொமுதும் சுயநலம் கொண்டே காரியத்தில் ஈடுபடுவர்.
2.சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் பாவ காரியங்களில் துணிந்து ஈடுபடுவர்.
3.விருச்சிகத்தில் பிறந்தவர் பாவகாரியம் செய்ய அஞ்சுவர்.
4.மகரஇலக்னத்தில் பிறந்தவர் புத்திசாலி.,ஆனால் பழிவாங்கும் குணம் கொண்டவர்.
5. கும்பலக்னத்தில் பிறந்தவர் பணத்தாசை பிடித்தவர்.வஞ்சகன்.
No comments:
Post a Comment