Pages

Saturday, January 25, 2014

இராஜயோகா பிரம்மாகுமாரிகள் நூலிலிருந்து படித்தவை .


.
இந்த உலகம் 5000வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும்,மீண்டும் மறு சுழற்ச்சி ஆகிறது என்கிறார்கள்
.
அதாவது சத்யுகம் 1250ஆண்டுகள்
திரேதாயுகம் 1250ஆண்டுகள்
துவாபரயுகம் 1250 ஆண்டுகள் 
கலியுகம் 1250 ஆண்டுகள் ஆக 5000வருடம் ஆகும்
இப்போது கலியுகம் நடக்கிறது இது முடிவடைய இன்னும் வெகுதுாரத்தில் இல்லை குறைவான ஆண்டுகளே உள்ளன என்று சொல்கிறார்கள் இதைபற்றி தெரிந்தால் கருத்து தெரிவிக்கவும் நண்பர்களே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment