Pages

Saturday, July 12, 2014

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள்,கடன்,எதிரிகள் தொல்லை ,முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம்

1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு

(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு

(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு

(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்

(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு

மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்

No comments:

Post a Comment