Pages

Thursday, July 10, 2014

பனிரெண்டில் கேது நிற்க:

முக்திக்கு வழி வகுக்கும் இது கடைசி பிறவி என்பர். மறுபிறவி இல்லை. பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை. கடைசி காலத்தில் பிணிகள் இல்லை. புனிதன். உத்தமன். நினைத்ததை முடிப்பவன். வெளியுலகில் உள்ளோர்க்கு நல்லவனாய் இருப்பார்

No comments:

Post a Comment