Pages

Thursday, July 10, 2014

சொந்த தொழில் சிறக்க பரிகாரம்

எவன் ஒருவன் சுய சம்பாத்தியம் இல்லாமல் இருக்கிறானோ அவன் பிணத்திற்கு சமம். அதாவது சுயமாக சம்பாதிக்க நினைத்து முடியவில்லை என்றால் அவனை மன்னிக்கலாம். ஏனென்றால் அது விதிவசம். பாட்டன்- பூட்டன் சொத்து இருக்கிறது. அதை விற்று உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவேனே தவிர சம்பாதிக்க போகமாட்டேன் என்பவனை தான் பிணமாக நினைக்க வேண்டியுள்ளது.

முன்னோர்கள் சொத்து இல்லை என்பது நம் பாவம் அல்ல. அதற்காக முன்னோர்களை குறை சொல்லக்கூடாது. நம்மை பெற்று வளர்த்து இவ்வளவு பெரிய மனிதனாக்கி விட்டிருக்கிறார்களே. அது போதாதா?. இரண்டு கை கால்களும் அறிவும் திடமாக இருக்கும்போது சுயமாக முன்னேறுவதில் என்ன தடை இருக்க போகிறது.

பொதுவாக சொந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில் அவர்கள் எந்த சாமியை விரும்பி வழிபடுகிறார்களோ. அந்த சுவாமிக்கு ஐந்து வெற்றிலையும் நான்கு பாக்கும் வைத்து 'குருவடி சரணம் திருவடி சரணம்' என்று சொல்லி சாமி கும்பிட்டு அதன்பிறகு தொழிலுக்கு செல்லுங்கள். கண்டிப்பாக தொழில் அமோகமாக நடக்கும். அதில் சந்தேகம் இல்லை. இதை செய்பவர்கள் எவருமே தோற்றதில்லை

No comments:

Post a Comment