தமிழ் ஜோதிடம்
Pages
Home
Thursday, July 10, 2014
பத்தில் இராகு நிற்க:
வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான். பல தொழிகள் பார்ப்பான். இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள். ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவன். வாக்கு பலிதமுள்ளவன். மனைவி சுகமற்றவன்.உயர்பதவியை அடைவான். சதா பிரயானமும் வீண்செலவும் உடையவன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment