Pages

Thursday, July 10, 2014

பத்தில் இராகு நிற்க:

வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான். பல தொழிகள் பார்ப்பான். இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள். ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவன். வாக்கு பலிதமுள்ளவன். மனைவி சுகமற்றவன்.உயர்பதவியை அடைவான். சதா பிரயானமும் வீண்செலவும் உடையவன்.

No comments:

Post a Comment