Pages

Friday, May 2, 2014

லக்கினம் அல்லது ராசில் குரு அமர்ந்தால் என்ன பலன்

லக்கினத்தை அல்லது ராசியில் குரு அமர்ந்தால் அது ஒரு புண்ணிய ஜாதகம்.
ஏனெனில் அங்கு இருக்கும் குரு, 5‍,7,9 ஆம் பார்வைகளால் புத்திரம்,களத்திரம் மற்றும் பிதா ஸ்தானங்களை பார்ப்பதால் மிக நல்ல வாழ்க்கையை ஜாதகர் அடைவார்
ஆனால் குரு பகை, நீசம் இல்லாமல் இருத்தல் வேண்டும்

No comments:

Post a Comment