Pages

Friday, February 14, 2014

தந்தை மகன் உறவு எப்படி?



1.ஒருவரின் ஜாதகத்தில், சந்திரனுக்கு 9ம் இடத்தில்,சனி அமர்ந்தாலோ, அல்லது 9ல் சனி சுபர் பார்வையின்றி தனித்து இருந்தாலோ, தந்தையை விட்டு பிரிவார்.

2.சந்திரன், கேது சேர்க்கை 11,4,அமர்ந்தால் தாய், தந்தையை பிரிவார்.

3.குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 11ல் சந்திரன் அமைந்தால் அதை சுபர் பார்வையிட்டால் தந்தையை விட்டு வேறு நபரிடம் குழந்தை வளரும்.

No comments:

Post a Comment