Pages

Monday, December 2, 2013

நல்ல குழந்தை பெற யோசனைகள்


பெண்கள் ருதுவான காலத்திலிருந்து 5வது ராத்திரி முதல் 16வது ராத்திரி வரை கர்ப்பாதானம் செய்யப்பட வேண்டிய ராத்திரிகள் .ருதுவானாநாள் முதல் 4 ராத்திரிகள் கர்ப்பதானம் செய்ய ஏற்ற நாட்களல்ல .மீதி உள்ள 12 ராத்திகள் புத்திரர்களையும் ஒற்றைப்படையான ராத்திரிகள் புத்திரிகளையும் உண்டாகும்

ருதுவான நாள் முதல்
5வது தினம் ஸ்த்ரீ புருஷ  ஸங்கமமானால் நல்ல புத்திரி .
6வது தினம் சுமாரான புத்திரன்
7வது தினம் புத்திரதோஷமுள்ள பெண்குழந்தை
8வது தினம் அடக்கி ஆளும் புத்திரன்
9வது தினம் நல்ல புத்திரி
10வது தினம் நல்ல புத்திரன்
11வது தினம் தீயகுனமுள்ள பெண்
12வது தினம் சிறந்த புத்திரன்
13வது சோரம் போகும் குணமுள்ள பெண்
14வது தினம் தர்ம ஞானம்,ஆத்மா ஞானம் உள்ள புத்திரன்
15வது தினம் நல்ல இடத்தில் வாழ்க்கைப்படும் பெண்
16வது தினம் சகல நற்குனங்ககும் உடைய புத்திரன் முறையே பிறப்பார்கள் .

மேலும் ஸ்திரீ புருஷ சங்கமத்தின் போது புருஷனின் வீர்யம் அதிகமானால் ஆன் மகவும் ஸ்திரீ வீர்யம் அதிகமானால் பெண் மகவும் இரண்டும் சம்மாயின் அலியும் பிறக்கும் ஆகவே புருஷன் அல்லது ஸ்திரீயின் வீர்யங்கள் ஏற்றத்தாழ்வு இருப்பது அவசியம் .

ருதுவான முதல் 4நாட்களிலும் அமாவாசை பெளர்ணமி அஷ்டமி சதுர்தசி ஏகாதசி துவாதசி ஜென்ம நட்சத்திரம் பகல் உச்சி நேரம் சூரிய உதய நேரம் சூர்ய அஷ்டமன  நேரம் ஆகிய காலங்களில் ஸ்திரீ புருஷ சங்கமம் கூடாது இவ்விதிகளை மீறுவோருக்கு அல்பாயிசாகவும் அசுரனகுனமுள்ளதகவும்
குழந்தை பிறக்கும் புருஷனின் தாது குறையும் ரோகமுன்டாகும் செல்வமழியும் நற்காரியங்கள் கெடும் என்க
ஸ்திரீ புருஷ சங்கமத்தின் போது சதிபதிகள்
1)கண்களை மூடிக கொள்ள கூடாது
பலன் -கன்னோயுள்ள குழந்தை பிறக்கும்


2)பசியோடிருக்கக் கூடாது 
பலன் -நோயுள்ள பிள்ளை பிறக்கும்

3)தேவைக்கதிமாக உணவு உண்டிருக்கக் கூடாது
பலன் -அடங்காத பிள்ளை பிறக்கும்

4)ஷ்திரீக்கோ புருஷனுக்கோ நோயிருக்கக் கூடாது
பலன் - கர்ப்பமுனடாக்கி களையும்

5)மனதில் பயம் இருக்க கூடாது
பலம் -அற்பாயுள் உள்ள குழந்தை பிறக்கும்

6)சந்தோஷ மனத்துடன் இருக்க வேண்டும்
பலன் -ஆரோக்கியமான நீண்ட ஆயுலுள்ள குழந்தை பிறகும்

சூரியன் கர்ப்பாதான  லக்கனகிற்கு மூன்றாவது ராசியிலிருந்தலும் அல்லது  திரிகோணத்தில் இருந்தாலும் புத்திரன் உண்டாவான்
கர்ப்பாதான  லக்கினத்தை சுபக்கிரன்ன்க்களால் பார்த்தாலும் அல்லது சுக்கிரங்க்களால் பார்க்கப்பட்டாலும் சிரஞ்சீவியும் பாக்கியவானும் சகல வித்தையும் அறிந்டவனுமான புத்திரன் உண்டாவான்

கர்ப்பாதான காலத்தில் இலக்கினம் சூரியன் குரு சந்திரன் ஆகிய இவர்கள் பலவாங்கலாய் ஆண் ராசியிலும் ஆண் நவாம்சசத்திலும் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்

இலக்கினம் சூரியன் குரு சந்திரன் பலவாங்கலாய் பெண் ராசிலும் பெண் நவாம்சத்திலும் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்

சூரியனும் குருவும் பலவான் எந்த நவாம்சத்திலிருதாலும் புருஷராசிகளில் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்

சந்திரனும் சுக்கிரனும் பலவான்களாய்  எந்த நவாம்சத்திளிருந்தாலும் பெண் ராசிகளில் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்





No comments:

Post a Comment