இலக்கினாதிபதி பாவார்களுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் ஆத்திரப்படுபவனாவும் பலமர்ரவனாகவும் திகழ்வான்
செவ்வாயும் ராகுவும் சேர்ந்து இலக்கினத்தில் அமர்ந்திருக்க இலக்கினாதிபதியுடன் சனி இணைந்திருந்தால் அந்த ஜாதகன் அண்ட வியாதி என்னும் விரைவீக்க நோய்க்கு உள்ளாவான்
No comments:
Post a Comment