ஆருக்குடையவனும் இலக்கினாதிபதி சேர்ந்து ஆறாமிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு உடலில் வெண்குஷ்டம் ஏற்படும்
ஆறாமிடத்தில் இலக்கினாதிபதி இராகு கேதுக்களுடன் சேர்ந்திருந்தால் எதிரிகளின் வஞ்சனையாலும் வுஷ ஐந்துக்களாலும் அந்த ஜாதகனுக்குப் பயம் உண்டாகும்
No comments:
Post a Comment