சந்திகாலம் என்பது பகல் இரவுகளின் சந்திப்பு காலங்களிலும் இவற்றின் நடுப்பகுகளான நடு இரவு நடுப்பகல் காலங்களிலும் பிறந்த சிசு பிழைக்காது
(2 நாழிகை சந்தியாகும் )பிழைத்தால் பூபதியாவான்
ஸ்ரீ ராமபிரான் அரிச்சந்திரன் மதியம்
கிருஷ்ணர் -அர்த்தராத்திரி
ராவணன் -சாடங்க்காலம் பிறந்தனர்
No comments:
Post a Comment