சுபக் கிரகங்கள் இலக்கினத்தில் நின்றிருக்க இரண்டாமிடத்திலும் கேந்திர ஸ்தானங்களில் பாவார்கள் கொலுவிருக்க இலக்கினாதிபதி உத்தமாங்கிசம் ஏறியிருந்தால் அந்த ஜாதகன் வாழ்நாளின் ஆரம்ப காலத்தில் துன்பதுயரங்களும் ஆட்படுவான் ஆனால் ஆனால் வயோதிகத்தில் வளமாக வாழ்ந்து மகிழ்ச்சியடைவான்
No comments:
Post a Comment