சுபக் கோள்கள் இலக்கினத்தில் அமர்ந்திருக்க இலக்கினத்திற்குச் சுபக் கோள்களின் பார்வையும் கிட்டியிருக்குமானால் அந்த ஜாதகன் துணிவுள்ளவனாகவும் சுகவாசியாகவும் வாழ்வான்
மனத்தைக் கொள்ளை கொள்கின்ற மங்கையே இலக்கினத்தில் பாவக் கிரகம் இருந்து பாவக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் அந்த சாதகர்கள் வாழ்நாளின் எல்லைவரை சுகமில்லாமல் கவலைப்படுபவர்கலாகவே வாழ்ந்திருப்பர்
No comments:
Post a Comment