Pages

Sunday, May 10, 2015

இராஜ யோகம்

தருமகருமாதிபதிகளான இலக்கினத்திற்கு 9,10க்கு உடையவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல பாவங்களிலிருந்தால் இராஜ யோகம் ஏற்படும்
பேரி சங்க நாதங்களோடு வெண்மை பொருந்திய குடையும்  குதிரை யானை மக்கடசேனை முதலியவைகளையும் பாடகர்களால்  ஸ்தோத்திரம் பண்ணப்  பெறுதலையும் ஆனந்தவித காணிக்கைகளைக் கையிலேந்திய சிர்ரரசரகளால் துதிக்கப் படுதலையும் உடைய அசர சிரேஷ்டனாதல்     இராஜயோக பலனாகும்

No comments:

Post a Comment