Pages

Sunday, June 8, 2014

செல்வ சேர்க்கை

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 1---2---3---ஆகிய இடங்களில் குரு,சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தொடர்ந்து இடைவிடாமல் இடம் பெற்று இருந்தால் அந்த ஜாதகி உயர்ந்த அழகு ,தனதான்யா விருத்தி ,செல்வசேர்க்கை ,சுகவாழ்வு ஆகியவை பொருந்த வாழ்வாள்.

No comments:

Post a Comment