ஞானகாரன் எனப்படும் கேது பகவான் லக்னத்தில் அமர்ந்தும் அந்த கேது பகவானை லக்னத்தில் அமர்ந்தும் அந்த கேது பகவானை புனிதமாக்கும்
படியாக குருபகவான் தன் புனிதமாக்கும் வழங்கி பெரும் ஞான யோகத்தை
கொடுத்திருக்கிறது .இவரை ஒரு ஞான என சொல்ல வைத்துள்ளது
அடுத்து ஒருவருக்கு வாக்கு பாலிடம் பெற வேண்டுமானால் 2ம் அதிபதி பலம்
பெற வேண்டும் அந்த வகையில் ஜாதகத்தில் லக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதி ஒன்பதாம் பாவத்தில் அமர்ந்தாலும் இங்கு வாக்கு ஸ்தானாதிபதி குருவோடு சேர்ந்த நிலையில் இருப்பதாலும் வாக்கு பலிதம் ஏற்பட்டு அதுவே அருள்வாக்காக மாறுகிறது .
பொதுவாய் இரண்டாம் வீட்டின் அதிபதி 9ம் வீட்டில் அமர்ந்தால் அவர்களுக்கு
பெரியோர்களின் ஆசிவாதமும் இறைவனின் அருத்கடாட்சமும் கிடைக்கும்
என்பது சாஸ்திர உண்மை அதனாலேயே இந்த யோகம் உள்ள ஜாதகருக்
பல ஆயிரக்கணக்கான பத்தர்கனை பெற்றிருக்கின்றார் உண்மை
மேலும் ஒருவர் ஜாதகத்தில் கடகம் மற்றும் மகரத்தில் ராகு -கேது என்ற அமைப்பு இருந்தால் அவர்கள் நேரிடையாக ஆண்டவனின் அருளை பெறுவார்கள் என்பது சாஸ்திரம் கோயில் கட்டி கொண்டாடுவார்கள் என்றும் செல்வார்கள் இவர் தன் தவ வலிமையால் காலி பூரண அருளை பெற்றவர் அந்த காளிக்கு பெரும் கோயிலும் கட்டியுள்ளவர்
No comments:
Post a Comment