லக்னாதிபதி 8ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?
மறைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மறைந்து விட்டால் எந்த பயனும் இல்லை. இருப்பினும் இந்த இடத்தில் இருப்பதால் ஒரே ஒரு ஆதாயம் இருக்கிறது. எட்டாம் இடம் என்பது பல கலைகளை மறைவாக மறைத்து வைத்திருக்கக்கூடிய இடமாகும். இங்கு லக்னாதிபதி இருந்தால், சில அபூர்வ கலைகளை இவர் ஆராய்ச்சி செய்வார். இது ஒன்றைத்தான் சொல்லலாமே தவிர, வேறு ஏதும் சொல்வதற்கில்லை. இங்கு லக்னாதிபதி மறையாமலிருப்பது நல்லது.
No comments:
Post a Comment