ஏழாம்
வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்திருக்க, அதற்கு,
“களத்திரமாலிகா யோகம்” என்று பெயர். ஒரு பேரழகியே மனைவியாக வாய்ப்பாள்.
அவள் வசதி மிக்கவளாகவும், தெய்வபக்தி மிகுந்தவளாகவும் இருப்பாள்.
நண்பர்கள், கூட்டாளிகள், பங்களிகள் ஆகியோர்கள்நன்மையை மட்டும் தருபவர்களாக
இருப்பார்கள். இந்த ஏழாமிடத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்,
புதன் ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் இருக்க, களத்திரமாலிகா யோகம்
சிறப்பானப் பலனைத் தரு
No comments:
Post a Comment