உங்களின்
ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டுக்கு, பனிரெண்டாம் வீட்டில் புதன்,
சுக்கிரன், சனி, குரு, செவ்வாய் ஆகிய பஞ்சமகாபுருஷக் கிரகங்களில் ஒன்று
நின்றால் இந்த யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் மட்டும் இருந்து விட்டால்,
காலமுழுக்க சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. கெளரவ்ம் பெருகும்.
மதிப்பான வாழ்வும் வாழலாம். இதில் ஒரு நுட்பம் என்னவென்றால்,
சந்திரனுக்குப் பனிரெண்டில் குரு நின்றால், அது சகடை தோஷமாகிவிடும்.
பஞ்சமகா புருஷக் கிரகங்களில் குருவோடு, ஏதேனும் எரு கிரகம் கூட, சகடை தோஷம்
பங்கமாகி, அனபா யோகமாகிவிடும்.
No comments:
Post a Comment