திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
சிவந்த மேனியும் செல்வமும் கூடி
பலனில் லாதசொல் பாராட் டாமையும் ஆழ்ந்த அறிவும் அன்பும் நிறைந்து
சினங்கொண்டாலும் சீக்கிரம் தணிந்து
நாயகன் தானே நாடிடும் தெய்வதம்
திருவோ ணத்தில் பிறந்தவள், தெளிக !
சிவந்த மேனியும் செல்வமும் கூடி
பலனில் லாதசொல் பாராட் டாமையும் ஆழ்ந்த அறிவும் அன்பும் நிறைந்து
சினங்கொண்டாலும் சீக்கிரம் தணிந்து
நாயகன் தானே நாடிடும் தெய்வதம்
திருவோ ணத்தில் பிறந்தவள், தெளிக !
No comments:
Post a Comment