பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்.
தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.
மனதில் மட்டும் சொல்வது மானசம்.
தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.
மனதில் மட்டும் சொல்வது மானசம்.
வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.
உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.
உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.
No comments:
Post a Comment