1.பெண் ஜாதகத்தில் இயற்கை சுபர்களான வளர் பிறை சந்திரன்,குரு,சுக்கிரன் இவற்றுள் ஏதேனும் ஒன்று பலம் பெற்றால் வசதியான கணவன் கிடைப்பான்.
2.கன்னி, துலாம், மிதுனம் 7ம் இடமாக வந்தால் செல்வந்தன் கணவனாக கிடைப்பான்.
3.கன்னி இலக்னத்திற்கு இலக்னத்தில் புதன் உச்சம் பெற்று 11,ல் குரு உச்சம் பெற்றால் அழகும்,பணமும் உடையவன் கணவனாக கிடைப்பான்.
No comments:
Post a Comment